இதுவரை,சப்தமில்லாமல் வந்து படித்துள்ளவர்கள் ....

Saturday 16 November 2013

இனியும் வாழ்வர்....


ஒரு செயல்பாட்டின் விளைவு என்ன ?

ஒரு நிகழ்வின் அடிப்படை என்ன என்று தெரியாமலேயே அந்த நிகழ்வினை செய்வது முட்டாள்தனம் என்றால் ........

இவ்வுகளில் பலகோடி முட்டாள்கள் காலம் காலமாக வாழ்ந்துகொண்டே உள்ளார்கள்....

இனியும் வாழ்வர்....  

காமம் பற்றிய புரிதல் இல்லாமலேயே...... 

காமத்தை பின்தொடர்ந்து கெட்டழிந்து மறைந்த மக்களுக்கு இந்த தளம் காணிக்கையாகிறது.


டாக்டர்.மு.செம்மல்